444வயிற்றிற் தொழுவைப் பிரித்து
      வன்புலச் சேவை அதக்கிக்
கயிற்றும் அக்கு ஆணி கழித்துக்
      காலிடைப் பாசம் கழற்றி
எயிற்றிடை மண்கொண்ட எந்தை
      இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான்
      பண்டு அன்று பட்டினம் காப்பே            (3)