453 | வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உன் தன் இந்திர-ஞாலங்களால் ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கல் உற்றுத் தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தம் உடைத் திரு மாலிருஞ் சோலை எந்தாய் (2) |
|