முகப்பு
தொடக்கம்
457
எருத்துக் கொடி உடையானும் பிரமனும்
இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு
மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணிவண்ணா
மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயிற் கடைப் புகப் பெய் திரு
மாலிருஞ் சோலை எந்தாய் (6)