முகப்பு
தொடக்கம்
462
சென்னி ஓங்கு தண் திருவேங்
கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ
தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையையும் உன்
சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன்
இனி என் திருக்குறிப்பே? (1)