463பறவை ஏறு பரமபுருடா
      நீ என்னைக் கைக்கொண்டபின்
பிறவி என்னும் கடலும் வற்றிப்
      பெரும்பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக் காடு
      தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுத-ஆறு
      தலைப்பற்றி வாய்க்கொண்டதே (2)