முகப்பு
தொடக்கம்
469
அனந்தன்பாலும் கருடன்பாலும்
ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி
வாழச் செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக்
கண்கள் அசும்பு ஒழுக
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன்
நேமி நெடியவனே (8)