முகப்பு
தொடக்கம்
472
வேயர் தங்கள் குலத்து உதித்த
விட்டுசித்தன் மனத்தே
கோயில்கொண்ட கோவலனைக்
கொழுங்குளிர் முகில்வண்ணனை
ஆயர்-ஏற்றை அமரர் கோவை
அந்தணர்தம் அமுதத்தினைச்
சாயை போலப் பாட வல்லார்
தாமும் அணுக்கர்களே (11)