510 | மாசு உடை உடம்பொடு தலை உலறி வாய்ப்புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு தேசு உடைத் திறல் உடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய் பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருளு கண்டாய் (8) |
|