511 | தொழுது முப்போதும் உன் அடி வணங்கித் தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன் பழுது இன்றிப் பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழப் பெறாவிடில் நான் அழுது அழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து ஊட்டம் இன்றித் துரந்தால் ஒக்குமே (9) |
|