552பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர்
      பாசத்து அகப்பட்டிருந்தேன்
பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயி
      லே குறிக்கொண்டு இது நீ கேள்
சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல்
      பொன்வளை கொண்டு தருதல்
இங்கு உள்ள காவினில் வாழக் கருதில்
      இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும்             (9)