முகப்பு
தொடக்கம்
580
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த
மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத்
திரண்டு ஏறிப் பொழிவீர்காள்
ஊன் கொண்ட வள்-உகிரால்
இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரி-வளைகள்
தருமாகிற் சாற்றுமினே (5)