முகப்பு
தொடக்கம்
581
சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த
தண் முகில்காள் மாவலியை
நிலங் கொண்டான் வேங்கடத்தே
நிரந்து ஏறிப் பொழிவீர்காள்
உலங்கு உண்ட விளங்கனி போல்
உள் மெலியப் புகுந்து என்னை
நலங் கொண்ட நாரணற்கு என்
நடலை-நோய் செப்புமினே (6)