முகப்பு
தொடக்கம்
583
கார் காலத்து எழுகின்ற
கார்முகில்காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்தருளிப்
பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கின் அம்
பழ இலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒருநாள் தம்
வாசகம் தந்தருளாரே (8)