590துங்க மலர்ப் பொழில் சூழ்
      திருமாலிருஞ்சோலை நின்ற
செங்கண் கருமுகிலின்
      திருவுருப் போல் மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள்
      தொகு பூஞ்சுனைகாள் சுனையிற்
தங்கு செந்தாமரைகாள்
      எனக்கு ஓர் சரண் சாற்றுமினே             (5)