619 | அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான் அவன்முகத்து அன்றி விழியேன் என்று செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும் கொங்கைத்தலம் இவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின். (4) |
|