620 | ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதிப் படாதே கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைகண்ட யோகம் தடவத் தீரும் நீர்க் கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின். (5) |
|