698 | கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்துத் தயிர் கடையக் கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று கள்ள-விழியை விழித்துப் புக்கு வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ வாள்முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே (2) |
|