699 | கருமலர்க் கூந்தல் ஒருத்திதன்னைக் கடைக்கணித்து ஆங்கே ஒருத்திதன்பால் மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்குப் பொய் குறித்து புரிகுழல் மங்கை ஒருத்திதன்னைப் புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் உன்தன் மாயை தானே. (3) |
|