| 701 | மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே பொன்னொத்த ஆடை குக்கூடலிட்டுப் போகின்ற போது நான் கண்டு நின்றேன் கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக் கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய்? இன்னம் அங்கே நட நம்பி நீயே. (5) |
|