704 | என்னை வருக எனக் குறித்திட்டு இனமலர் முல்லையின் பந்தர்-நீழல் மன்னி அவளைப் புணரப் புக்கு மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய் பொன்னிற ஆடையைக் கையிற் தாங்கிப் பொய்-அச்சம் காட்டி நீ போதியேலும் இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே (8) |
|