708 | வடிக் கொள் அஞ்சனம் எழுது செம் மலர்க்கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி முடக்கிச் சேவடி மலர்ச் சிறு கருந்தாள் பொலியும் நீர்-முகிற் குழவியே போல அடக்கியாரச் செஞ் சிறு விரல் அனைத்தும் அங்கையோடு அணைந்து ஆணையிற் கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே (2) |
|