717 | மல்லை மா நகர்க்கு இறையவன்தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் கொல்லி காவலன் மால் அடி முடிமேல் கோலமாம் குலசேகரன் சொன்ன நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே (11) |
|