737 | முன் ஒரு நாள் மழுவாளி சிலைவாங்கி அவன்தவத்தை முற்றும் செற்றாய் உன்னையும் உன் அருமையையும் உன் மோயின் வருத்தமும் ஒன்றாகக் கொள்ளாது என்னையும் என் மெய்யுரையும் மெய்யாகக் கொண்டு வனம் புக்க எந்தாய் நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடுந்தோள் வேந்தே! (9) |
|