739 | ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றாத் தார் ஆர்ந்த தடவரைத் தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல்தன்னை கூர் ஆர்ந்த வேல் வலவன் கோழியர்கோன் குடைக் குல சேகரன் சொற் செய்த சீர் ஆர்ந்த தமிழ்மாலை இவை வல்லார் தீ நெறிக்கண் செல்லார் தாமே (11) |
|