908மேம் பொருள் போக விட்டு
      மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசு அறிந்துகொண்டு
      ஐம்புலன் அகத்து அடக்கிக்
காம்பு அறத் தலை சிரைத்து உன்
      கடைத்தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும்
      சூழ் புனல் அரங்கத்தானே             (38)