முகப்பு
தொடக்கம்
910
திருமறுமார்வ நின்னைச்
சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தர் ஆகில்
மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவு உறக் கொன்று சுட்டிட்டு
ஈட்டிய வினையரேலும்
அருவினைப் பயன துய்யார்
அரங்க மா நகருளானே (40)