முகப்பு
தொடக்கம்
912
பழுது இலா ஒழுகல்-ஆற்றுப்
பல சதுப்பேதிமார்கள்
இழிகுலத்தவர்களேலும்
எம் அடியார்கள் ஆகில்
தொழுமின் நீர் கொடுமின் கொண்மின்
என்று நின்னோடும் ஒக்க
வழிபட அருளினாய் போல்
மதில்-திருவரங்கத்தானே (42)