முகப்பு
தொடக்கம்
915
வள எழும் தவள மாட
மதுரை மா நகரந் தன்னுள்
கவள மால் யானை கொன்ற
கண்ணனை அரங்க-மாலைத்
துளவத் தொண்டு ஆய தொல் சீர்த்
தொண்டரடிப் பொடி சொல்
இளைய புன் கவிதையேலும்
எம்பிராற்கு இனியவாறே (45)