956 | மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை இவை கொண்டு சிக்கென தொண்டீர் துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் நஞ்சு-தான் கண்டீர் நம்முடை வினைக்கு - நாராயணா என்னும் நாமம் (10) |
|