978 | கானிடை உருவை சுடு சரம் துரந்து கண்டு முன் கொடுந் தொழில் உரவோன் ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்- தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (2) |
|