983 | வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும் விண்ணொடு விண்ணவர்க்கு அரசும் இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான்- அந்தரத்து அமரர் அடி-இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (7) |
|