991 | அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார்முன் கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத் தடுத்தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே (5) |
|