997 | வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள் மாதரார் வன முலைப் பயனே பேணினேன் அதனைப் பிழை எனக் கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன்- நைமிசாரணியத்துள் எந்தாய் (1) |
|