998 | சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்- திறத்தனாய் அறத்தையே மறந்து புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி போக்கினேன் பொழுதினை வாளா அலம் புரி தடக்கை ஆயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்- நைமிசாரணியத்துள் எந்தாய் (2) |
|