பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 4199

சாத்தா! புலி போல்;

நெய்போலுதல், போன்றல், போறல் - நீர்க்கு இல்லை;

புலி போன்றான்;

புலிபோன்ற சாத்தன்;

புலிபோன்று பாய்ந்தான்;

-இவை ஐந்தும் இடைஅடியாகப் பிறந்த வினை, உவம உருபுகள் எல்லாம் இம்முறையே வரும்.

கண்ணே! சிவ;

கண்ணே சிவத்தல், கண்ணே சிவப்பு;

கண் சிவந்தது;

சிவந்த கண்;

சிவந்து வீங்கின;

-இவை ஐந்தும் உரி அடியாகப் பிறந்த வினை. எல்லாப் பண்புகளும் இம்முறையே வரும்.

[வி-ரை: பிரயோகவிவேகம் 35 ஆம் நூற்பா உரையுள் இன்னும் வடமொழியார் சுப்புத்தாது என்னும் பெயர் அடியாகப் பிறக்கும் வினைகளும் உள.

எ-டு:

‘நாவலொடு பெயரிய பொலம்’                                     -முருகு. 18

‘ஐ எனப் பெயரிய வேற்றுமை’                                  -தொ.சொ. 71

‘அழகிய சொக்கர்’

‘பேதைக்கு அமர்த்தன கண்’                                       -கு. 1084

‘பைத்த பாம்பணையான்’                                    -திருவாய் 3-3-10

‘மைந்த கூந்தல்’

‘கொடுப்பது அழுக்கறுப்பான்’                                        -கு. 166

‘நல்கூர்ந்தார்’                                                    -கு. 1046

‘முதலா ஏன தம்பெயர் முதலும்’                                   -தொ.எ. 66

‘அவ்வித்து அழுக்காறு உடையானை’                                  -கு. 167