பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 2183

படையின் மடித்தான்
சீலையை மடித்தான்
இத்தொழிற்கு மடிந்தான்

வை


பணத்தை முடிந்தான்
படையில் முடிந்தான

முடி

- இவற்றுள் பலபொருட்கு ஒரு முதல்நிலை காண்க.

[வி-ரை: வை - இழித்துப்பேசு, இறக்கிவை; மடி - இற, மடித்துவை, சோம்பி இரு; முடி - கட்டிவை, இறந்துபோ]

8ஆ.முதல்நிலைத்தனிவினை ஒருபொருட்கே பல ஆதலும்

9பகாப்பதம் ஆதலும்

சொல், உரை, அறை, கூறு, விளம்பு, பகர்;

ஈ, தா, கொடு.

இவை ஒரு பொருட்கே பல முதல்நிலை காண்க. பகாப்பதமும் அது. [முதல்நிலைத் தனிவினை யாயும் பகாப்பதமாம்.]

10முதல்நிலைத் தனிவினை,
இயல்பினும் திரிபினும் பகுதி என்றாதல்

நடந்தான், பொருதான், வாழ்ந்தான்.

[இவற்றுள் நட, பொரு, வாழ் என்னும் இயல்பு பகுதி காண்க]

வந்தான், வருகின்றான், தந்தான், தருகின்றான், கண்டான், செத்தான்.

[இவற்றுள் வா, தா, காண், சா என்ற திரிபு பகுதி காண்க.]

முதல்நிலைத் தனிவினை, ஆதியாப் பலவே ஆகும் என்ப

‘ஆதி’ என்றதனால்,

நாற்றை நடு-[நடு-ஏவல்வினை]

சாத்தற்கும் கொற்றற்கும் வழக்கறுத்தலுக்குப் பூதனே நடு; [நடு-நடுவன்]