பக்கம் எண் :

34இலக்கணக் கொத்து 

பகுபதத்து இலக்கணத்தின் பலவகைகள் இவை என்பது
117
வேற்றுமைவழிச்சந்தி முதலாகச் சந்தி நால்வகைப்படும்
      என்பது
118
வேற்றுமைவழி பதினாறாகவும் இருபத்துநான்காகவும்
      கொள்ளப்படும் என்பது
119
அடுக்கு ஐவகைப்படும் என்பதும், இரட்டைக் கிளவியோடு
      ஆறாம் என்பதும், அவைகள் பலவகையாக
      அடுக்கும் என்பதும்
120
அடுக்கு அல்லவையும் அடுக்குப்போல வரும் என்பது
121
பொருளைப் பொருளெனல் முதலாகத் துணிவு மூவகைப்படும்
என்பது
122
அன்பு அருள் முதலியவற்றானும் துணிதல் உண்டு என்பது
123
தொடர் இருவகைப்படும் என்பது
124
எழுத்துத்திரிபு முதலாகத் திரிபு மூவகைப்படும் என்பது
125
ஓசை வேறுபாடும் தொடர்மொழி இயல்பும் இவை என்பது
126
ஓசை மூன்று எனவும், நான்கு எனவும் கூறப்படும் என்பது
127
ஒருபொருட்கே பல வாய்பாடும், ஒருபொருட்கு ஒரே
வாய்பாடும் வருதல் உண்டு என்பது
128
பொருள், அதிகாரம், முன்னம், உத்தி, வெளிப்படை, குறிப்பு,
மெய்ப்பாடு, அன்மொழி, ஒட்டு, ஆகுபெயர், உவமை,
இறைச்சி, உபசாரம், ஆசை, உள்மயக்கு, ஞாபகம்,
உடம்பொடு புணர்த்தல், இலேசு, குறை, வேண்டாகூறல்,
சொல்லாற்றல், பொருளாற்றல், தாற்பரியம், செய்யுள்
விகாரம், இருவகைவழக்கு, திசைவழக்கு, மரூஉமொழி,
பொது, சிறப்பு, தன்மதம், பிறர்மதம், வினை, சார்பு,
இனம், இடம் இவை ஏதுவாகச் சொற்பொருள் இயம்
புவர் என்பது
129
உயர்திணை அஃறிணை இயற்பெயர்கள், சாதி ஒருமைப்
பன்மைகள், ஒருசொல் பல இடங்களில் சென்று
உதவுதல் எனப் பிரிவு எழுவகைப்படும் என்பது
130
செய்யுள், இலக்கியம் - இலக்கணம் - உரை என்ற மூன்றாக
அமைந்து கிடக்கும் என்பது
131