|
|
செய்யுள்
14
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
சலியாப்
பராரைத் தமனியப் பொருப்பெணு
மொருகால் சுமந்த விண்படர் பந்தரின்
மூடிய நாற்றிசை முகிற்றுகில் விரித்துப்
பொற்சிலை வளைத்து வாயில் போக்கிச்
கருப்பணி நிரைத்த கடுக்கையம் பொலந்தார் |
10
|
|
நிரைநிரை
நாற்றி நெடுங்காய் மயிரமைத்
தூதையி லலகிட் டுறைப்புய றெளித்துப்
போற்றுறு திருவ நாற்றிசை பொலிய
மரகதத் தண்டிற் றோன்விளக் கெடுப்பக்
குடத்திய ரிழுக்கிய வளைசித றியபோற் |
15
|
|
கிடந்தன
வாம்பி பரந்தன மறைப்பப்
பிடவலர் பரப்பிப் பூவைப் பூவிட்
டுறவிணை நட்புக் கிளைவியப் பெய்த
முகின்முழ வதிர வேழிசை முகக்கு
முல்லை யாழொடு சுருதிவண் டலம்பக் |
20
|
|
களவலர்
சுடிப் புறவுபாட் டெடுப்பப்
பசுந்தழை பரப்பிக் கணமயி லால
முல்லையந் திருமகள் கோபவாய் மலர்ந்து
நன்மண மெடுத்து நாளமைத் தழைக்க
வரிவலை முன்கை வரவர விறப்பப் |
25
|
|
போனநந்
தனிநமர் புள்ளியன் மான்றேர்
கடுவிசை துரந்த கான்யாற் றெயிலி
னெள்ளின ருட்க வள்ளின மடக்கிமுன்
றோன்றின ராகலி னீயே மடமகண்
முன்னொரு காலத் தடுகொலைக் கணைந்த |
|
|
முகிலுருப்
பெறுமோர் கொடுமரக் கிராத
னருமறைத் தாபத் னமைத்திடு செம்மலர் |