|
|
செய்யுள்
17
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பழமை நீண்ட குன்றக் குடியினள்
வருந்தாது வளர்த்துங் குடங்கை துயிற்றியு
மானின் குழவியொடு கெடவரல் வருந்தியும்
பந்து பயிற்றியும் பொன்கழங் குந்தவும்
பாவை சூட்டவும் பூவை கேட்கவு |
10
|
|
முடைமை
செய்த மடமையள் யானென்
றெம்மெதிர் கூறிய விம்மொழி தனக்குப்
பெருமை நோக்கிற் சிறுமைய துண்டே
செறிதிரைப் பாற்கடல் வயிறுநொந் தீன்ற
செம்மகள் கரியோற் கறுதியாக |
15
|
|
மகவி
னின்பங் கடல்சென் றிஅவா
லன்றியும் விடிமீன் முளைத்த தரளம்
வவ்வின ரிடத்து மவ்வழி யான
திரக்கடல் குடித்த கரத்தமா முனிக்குந்
திங்கல் வாழ்குலந் தங்குவேந் தற்கு |
20
|
|
மமுதவூற்
றெழுந்து நெஞ்சங் களிக்குந்
தமிழெனுங் கடலைக் காணி கொடுத்த
பொதியப் பொருப்பு நெடுமுதுகு வருந்திப்
பெற்று வளர்த்த கற்புடை யார
மணியுமா மகிழ்நர் பதியுறை புகுந்தா |
25
|
|
லுண்டோ
சென்றது கண்ட துரைத்த
பள்ளிக் கணக்க ருள்ளது பெற்ற
புறமார் கல்வி யறமா மகளைக்
கொண்டு வாழுநர்க் கண்டரு கிடத்து
மவர்மன் வன்னை கவரக் கண்டிலம் |
|
|
பெருஞ்சோற்றுக்
கழனி கரும்புபெறு காலைக் |