|
|
செய்யுள்
19
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
நெடுவளி
யுயிர்த்து மழைமத மொழுக்கி
யெழுமலை விழுதலை புடைமணி யாக
மீன்புகார் நிறைந்த வான்குஞ் சரமும்
வால்பெற முளைத்த கூன்கோ டானும்
பேச நீண்ட பன்மீ னிலைஇய |
10
|
|
வானங்
கடலிற் றோணிய தானுங்
கொழுநர்க் கூடுங் காம வுததியைக்
கரைவிட வுகையு நாவா யனுங்
கள்ளமர் கோதையர் வெள்ளணி விழவி
லைங்கணைக் கிழவன் காட்சியு மகிழ |
15
|
|
விழைத்து
வளைத்த கருப்புவில் லானு
நெடியோன் முதலாந் தேவர் கூடி
வாங்கிக் கடைந்த தேம்படு கடலி
னமுதுடன் றோன்றிய வுரிமை யானு
நின்றிரு நுதலை யொளிவிசும் புடவி |
20
|
|
லாடிநிழற்
காட்டிய பீடது வானுங்
கரையற வாணியு மானக் கலனுட்
டலைபெற விருந்த நிலைபுக ழானு
மண்ணக மனைத்து நிறைந்தபல் லுயிர்கட்
காயா வமுத மீகுத லானும் |
25
|
|
பாற்கட
லுறங்கு மாயவன் போலத்
தவள மாடத் தகன்முதுகு பற்றி
நெடுங்கார் கிடந்து படும்புனல் பிழியுங்
கூடைவீற் றிருந்த நாடகக் கடவுள்
பொற்சுடர் விரித்த கொத்தலர் கொன்றையுந் |
|
|
தாளியு
மறுகும் வாலிழை யெருக்கமுங்
கரந்தையும் வன்னியு மிடைத்தசெஞ் சடையி |