|
|
செய்யுள்
22
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
கண்ட காட்சி சேனின் குறியோ
வென்னுழி நிலையா வுள்ளத்தி மதியோ
சூர்ப்பகை யுலகிற் றோன்றினர்க் கழகு
விதிக்கு மடங்கா வென்பது விதியோ
வென்னுடைக் கண்ணு முயிரு மாகி |
10
|
|
யுண்ணக
ழின்ப முள்ளா ளொருத்தி
மலைக்குஞ் சரத்தின் கடக்குழி யாகி
நெடுமலை விழித்த கண்ணே யாகி
யம்மலைத் திருநுதற் கழியா தமைந்த
வெளைகொள் சிந்துர நல்லமணி யாகித் |
15
|
|
தூர
நடந்த தாளெய்ப் பாறி
யமுதொடு கிடக்கு நிறைமதிப் பக்க
மொருபாற் கிடந்த துணைமதி யாகி
யருவி வீசப் பறவைகுடி போகி
விண்டுனற வொழுக்கும் பாண்டி லிறாலா |
20
|
|
யிளமை
நீங்காது காவல்கொள் ளமுதம்
வரையர கமாதர் குழுவுட னருந்த
வாக்கியிடப் பதித்த வள்ளமு மாகி
டிடைவளி போகாது நெருங்குமுலைக் கொடிச்சியர்
சிறுமுகங் காணு மாடி யாகிச் |
25
|
|
சிறந்தன
வொருபுனை யிம்மலை யாட
வளவாக் காதல் கைமிக் கணைந்தன
ளவளோ நீயா என்கண் குறித்த
தெருமர றந்த வறிவுநிலை கிடக்கச்
சிறிதுநின் குறுவெயர் பெருமணங் காறி |
|
|
யொருகன
னிலைக்க மருவுதி யாயி
னிந்நிலை பெயர வுன்னுமக் கணத்திற் |