|
|
செய்யுள்
24
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பொருப்புவளன்
வேண்டி மழைக்கண் டிறப்பக்
குருபெயர்க் குன்றத் துடல்பக வெறிந்த
நெடுவேற் கடவுண் மயிற்கொடி முன்றிற்
பெருங்கிளை கூண்டு வெட்சிமலர் பரப்பி
யிறானற வளாய செந்தினை வெள்ளிடி |
10
|
|
தேக்கிலை
விரித்து நாற்றிசை வைத்து
மனவணி முதியோள் வரையணங் கயர்ந்து
மூன்று காலமுந் தோன்றக் கூற
வேலன் சுழன்று குறுமறி யறுப்பக்
கருவி நுனிகொ ணெறியிலை யீந்தின் |
15
|
|
முற்றிய
பெருநற வெண்ணுடன் குடித்து
நெட்டிலை யரம்பைக் குறுங்காய் மானு
முளியந் தறித்த கணைகொள்வாய்த் திரிக
லோப்புடைத் தாய வட்டவாய்த் தொண்டகங்
கோறலை பனிப்ப வான்விடு பெருங்குரல் |
20
|
|
வீயாது
துவைக்குங் கடன்மலை நாடர்
வருந்தியீன் றெடுத்த செந்துரு மடமக
ளொருவுக வுள்ளத்துப் வெருகிய நடுக்க
மெம்மூர் சேணி னும்மூர்க் குன்றமும்
பெருந்தவர் குழுவு மருங்கதி யிருப்பும் |
|
|
பொதியமுங்
களிப்ப விரிதரு தென்றலுங்
கனைகடல் குடித்த முனிவனுந் தமிழு
மேருவு மூவர்க் கோதிய புரமு
முலகமீன் றளித்த வுமையுமா வறனுந் |