|
|
செய்யுள்
29
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
ஈன்றவென்
னுளமுந் தோன்றமொழி பயின்ற
வளைவாய்க் கிள்ளையும் வரிப்புனை பந்தும்
பூவையுங் கோங்கின் பொன்னலர் சூட்டிய
பாவையு மானுந் தெருள்பவ ரூரு
நெடுந்திசை நடக்கும் பொருணிறை கலத்தினப் |
10
|
|
பெருவளி
மலக்கச் செயன்மறு மறந்தாங்குச்
சேர மறுக முதுக்குறை வுறுத்தி
யெரிதெறுங் கொடுஞ்சுரத் திறந்தன ளாக
நதிக்கடத் தறுகட் புகர்கொலை மறுத்த
கல்லிப மதனைக் கரும்புகொள வைத்த |
15
|
|
வாலவா
யமர்ந்த நீலநிறை கண்டன்
மறிதிரைப் பரவைப் புடைவயிறு குழம்பத்
துலக்குமலை யொருநாட் கலக்குவ போல
வுழுவையுகி ருழுக்கு மேந்துகோட் டும்ப
லுரிவை மூடி யொளியினை மறைத்துத் |
20
|
|
தரைபடு
மறுக்கந் தடைந்தன போல
விண்ணுற விரித்த கருமுகிற் படாங்கொடு
மண்ணக முருகக் கனற்றுமழன் மேனியை
யெடுத்து மூடி யெறிதிரைப் பழனத்துப்
பனிச்சிறுமை கொள்ளா முள்ளரை முளரி |
|
|
வண்டொடு
மலர்ந்த வண்ணம் போலக்
கண்ணு மனமுங் களிவர மலர்த்துதி
மலர்தலை யுலகத் திருளெறி விளக்கு
மன்னுயிர் விழிக்கக் கண்ணிய கண்ணு |