|
|
செய்யுள்
40
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
நிலவுபகல்
கான்ற புண்ணிய வருட்பொடி
யிருவினை துரந்த திருவுடன் மூழ்கி
நடுவுடல் வரிந்த கொடிக்காய்ப் பத்தர்
சுத்தியமர் நீறுடன் றேள்வலன் பூண்டு
முடங்குவீ ழன்ன வேணிமுடி கட்டி |
10
|
|
யிருநான்கு
முற்ற மடியரக் காய்ந்திவ்
வாறெதிர்ப் பட்ட வருந்தவத் திருவினிர்
தணியாக் கொடுஞ்சுரந் தருந்தழ றாவிப்
பொன்னுடற் றேவ ரொக்கலொடு மயங்கிக்
கொண்மூப் பஃறிரைப் புனலுடன் றாழ்த்திப் |
15
|
|
பிதுளிய
தருவினுட் புகுந்திமை யாது
மருந்துபகுத் துண்டு வல்லுயிர் தாங்கும்
வடைவந் தனையென வழங்குமொழி நிற்க
தாய்கா றாழ்ந்தன ளாயம் வினவினாள்
பாங்கியைப் புல்லின ளயலுஞ் சொற்றனள் |
20
|
|
மக்கட்
பறவை பரிந்துள மாழ்கினள்
பாடலப் புதுத்தார்க் காளைபின் னொன்றாற்
றள்ளா விதியிற் செல்குந ளென்று
தழல்விழிப் பேழ்வாய்த் தரக்கின் றுளிமுலை
பைங்கட் புல்வாய் பாலுணக் கண்ட |
|
|
வருணிறை
பெருமா னிருணிறை மிடற்றோன் |