|
|
செய்யுள்
44
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
இலதெனி
னுளதென் றுள்ளமோடு விதித்துஞ்
சொல்லா நிலைபெறுஞ் சூளுறின் மயங்கிச்
செய்குறி குணனுஞ் சிந்தையுட் டிரிவு
முழைநின் றறிந்து பழங்கண் கவர்ந்துங்
கண்ணெதிர் வைகி முகன்கொளிற் கலங்கியும் |
10
|
|
வழங்குறு
கிளவியிற் றிசையென மாழ்கியு
மொருதிசை நோக்கினு மிருக்கினு முடைந்தும்
போக்கென வுழைய ரயர்ப்பிடை கிளப்பினு
முலைக்குவட் டொழுக்கிய வருவிதண் டரளஞ்
செம்மணி கரிந்து தீத்தர வுயிர்த்தும் |
15
|
|
போமென்
வாய்ச்சொற் கேட்பினும் புகைந்துங்
கொள்ளா ரறுதியுங் கொண்டோ ரிசைத்தலு
மீதெனக் காட்டிய மயின்மட வரற்கு
முன்னொரு வணிகன் மகப்பே றின்மையின்
மருமான் றன்னை மகவெனச் சடங்குசெய் |
20
|
|
துள்ளமுங்
கரணமு மவனுழி யொருக்கி
முக்கவர்த் திருநதி துணையுடன் மூழ்கி
யப்புலத் துயிர்கொடுத் தருட்பொருள் கொண்டபின்
மற்றவன் றாயம் வவ்வுறு மாக்கள்
காணிகைக் கொண்ட மறுநிலை மைந்தனை |
|
|
நிரைத்துக்
கிளைகொ ணெடுவழக் குய்த்தலு
மைந்தனுங் கேளிரு மதிமுடிக் கடவுணின் |