|
|
செய்யுள்
62
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பெண்ணெனப் பெயரிய பெருமகட் குலனு
ளுணாநில னுண்டு பராயவப் பெருந்தவங்
கண்ணுற வுருப்பெருங் காட்சிய தென்னக்
கருவுயிர்த் தெடுத்த குடிமுத லன்னை
நின்னையுங் கடந்த தன்னவ ளருங்கற் |
10
|
|
பரிகடன் மூழ்கிப் பெறுமருள் பெற்ற
நிலமகட் கடந்தது நலனவள் பொறையே
யிருவினை நாடி யுயிர்தொறு மமைத்த
வூழையுங் கடந்தது வாய்மையின் மதனே
கற்பகம் போலு மற்புதம் பழுத்த |
15
|
|
நின்னிலங் கடந்த தன்னவ ளில்லம்
பேரா வாய்மைநின் னூரனைக் கடந்தது
மற்றவ ளூரன் கொற்றவெண் குடையே
யேழுளைப் புரவியோ டெழுகதிர் நோக்கிய
சிற்றிலை நெருஞ்சிற் பொற்பூ வென்ன |
20
|
|
நின்முகக் கிளையினர் தம்மையுங் கடந்தனர்
மற்றவட் பார்த்த மதிக்கிளை யினரே
யுடனிழன் மான வுனதரு ணிற்கு
மென்னையுங் கடந்தன ளன்னவட் கினியோள்
கொலைமதின் மூன்று மிகலறக் கடந்து |
25
|
|
பெருநில வெறித்த புகர்முகத் துளைக்கைப்
பொழிமதக் கறையடி யழிதரக் கடந்து
களவுத் தொழில்செ யரிமக னுடலந்
திருநுத னோக்கத் தெரிபெறக் கடந்து
மாறுகெயாண் டறையு மதிநூற் கடல்கிளர் |
30
|
|
சமயக் கணக்கர் தந்திறங் கடந்து
புலனொடு தியங்கும் பொய்யுளங் கடந்த
மலருட னிறைந்து வான்வழி கடக்கும்
பொழினிறை கூடற் புதுமதிச் சடையோன்
மன்னிலை கடவா மனத்தவர் போல |