480கல்லாடம்[செய்யுள்65]



இரைப்பு-ஆரவாரம் பெருங்கடல் என்றது இகழ்ச்சி. மெய்ப்பாடு-அழுகை. பயன்-தலைவி துயரத்தைத் தலைவனுக்குணர்த்துதல்.

 
 

செய்யுள் 65

நேரிசையாசிரியப்பா

 
   
5
  இருநிலந் தாங்கிய வலிகெழு நோன்மைப்
பொன்முடிச் சயிலக் கணவற் புணர்ந்து
திருவெனுங் குழவியு மழுதெனும் பிள்ளையு
மதியெனு மகவு மலருல கறியக்
கண்ணொடு முத்தங் கலுழ்ந்துடல் கலங்கி
10
  வாய்விட் டலறி வயிறுெநோந் தீன்ற
மனனெழு வருத்தம துடையை யாசுலிற்
ரெுமய லெய்தா நிறையின ளாக
வென்னொரு வெய்தா நிறையின ளாக
வென்னொரு மயிலையு நின்மகட் கொண்டு
தோன்றிநின் றழியாத் துகளறு பெருந்தவ
15
  நிதியெனக் கட்டிய குறுமுனிக் கருளுடன்
றரளமுஞ் சந்து மெரிகெழு மணியு
முடங்குளை யகழ்ந்த கொடுங்கரிக் கோடு
மகிலுங் கனகமு மருவிகொண் டிறங்கிப்
பொருநையங் கன்னிக் கணியணி பூட்டுஞ்
20
  செம்புடற் பொதிந்த தெய்வப் பொதியமு
முவட்டா தமையா வுணர்வெனும் பசியெடுத்
துள்ளமுஞ் செவியு முருகிநின் றுண்ணும்
பெருந்தமி ழமுதம் பிரியாது கொடுத்த
தோடணி கடுக்கைக் கூடலெம் பெருமா
25
  னெவ்வுயி ரிருந்து மவ்வுயி ரதற்குத்
தோன்றா தடங்கிய தொன்மைத் தென்ன
வார்த்தெழு பெருங்குர லமைந்துநின் றோடுங்கிநின்
பெருந்தீக் குணணு மொழிந்துளங் குளிரு
மிப்பெரு நன்றி யின்றெற் குதவுதி
  யெனிற்பதம் பணிகுவ வன்றே நன்கமர்
பவள வாயுங் கிளர்பச் சுடம்பு
நெடுங்கயல் விழியு நிறைமலை முலையு
மாசறப் படைத்து மணியுட னிறத்த