நினைந்து இன்னுயிரும்
பொறையரிதா மென்றான், மெய்ப்பாடு - மருட்கை, பயன் - ஆற்றுவித்தல்
|
|
செய்யுள்
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
புட்பெயர்க்
குன்றமு மெழுவகைப் பொருப்பு
மேல்கூடற் கவிழ்முகப் பொரியுடன் மாவு
நெடுங்கடற் பரப்பு மடுந்தொழி வரக்கரு
மென்னுளத் திருளு மிடைபுகுந் துடைத்த
மந்திரத் திருவேன் மதங்கெழு மயிலோன் |
10
|
|
குஞ்சரக்
கொடியொடும் வள்ளியங் கொழுந்தொடும்
கூறாக் கற்பங் குறித்துநிலை செய்த
புண்ணியங் குமிழ்ந்த குன்றுடைக் கூட
னிறைந்துறை கறைமிடற் றறங்கெழு பெருமான்
போரு ளளித்த மாதவர் போல |
15
|
|
முன்னொரு
நாளி லுடலுயிர் நீயென
வுள்ளங் கரிவைத் நுரைசெய்த வூரர்
தம்மொழி திரிந்து தவறுநின் றுளவே
லவர்குறை யன்றா லொருவன் படைத்த
காலக் குறிகொ வன்றியு முன்னைத் |
20
|
|
தியங்குட
லீட்டிய கருங்கடு வினையாற்
காலக் குறியை மனந்தடு மாறிப்
பின்முன் குறித்தநம் பெருமதி யழகுகொ
னனவிடை நவிற்றக் கனவிடைக் கண்ட
வுள்ளெழு கலக்கத் துடன்மயங் கினமாற் |
25
|
|
குறித்தலிவ்
விடைநிலை யொன்றே
மறிக்குலத் துழையின் விழிநோக் கினளே. |
(உரை)
கைகோள் : களவு தலைவி கூற்று
துறை : தேறாதுபுலம்பல்
(இ-ம்.) இதற்கு மறைந்தவற்
காண்டல் (தொல், களவி, 20) எனவரும் நூற்பாவின்கள் நொந்து தெளிவு ஒழிப்பினும்
எனவரும் விதி கொள்க.
|