|
|
செய்யுள்
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
ஆயிரம்
பணாடவி யாவுவா யணைத்துக்
கருமுகி னிறத்த கண்ணனிற் சிறந்து
நிலையுட லடங்கத் திருவிழி நிறைத்துத்
தேவர்நின் றிசைக்குந் தேவனிற் பெருகிக்
குருவளர் மரகதப் பறைதழை பரப்பி |
10
|
|
மணிதிரை
யுகைக்குங் கடலினிற் கவினி
முள்ளெயிற் றரவ முறித்துயிர் பருகிப்
பொள்ளென வானத் தசனியிற் பொலிந்து
பூதமைந் துடையுங் காலக் கடையினு
முடறழை நிலைத்த மறமிக மயிலோன் |
15
|
|
புரந்தரன்
புதல்வி யெயினர்தம் பாவை
யிருபா லிலங்க வுலகுபெற நிறைந்த
வருவியங் குன்றத் தணியணி கூடற்
கிறையவன் பிறையவன் கறைகெழு மிடற்றோன்
மலர்க்கழல் வழுத்துகங் காதவர் பாசறை |
20
|
|
முனைப்பது
நோக்கிவேன் முனையவி ழற்றத்துப்
பெரும்பக லிடையே பொதும்பரிற் பிரிந்த
வளைகட் கூறாகிர்க் கூக்குரன் மொத்தையைக்
கருங்கட் கொடியினங் கண்ணறச் சூழ்ந்து
புகையுடல் புடைத்த விடவினை போல |
25
|
|
மனங்கடந்
தேறா மதில்வளைத் தெங்குங்
கருநெருப் பெடுத்த மறமருண் மாலை
நின்வாற் கேவர் நல்குநர் ரின்வரல்
கண்டுட லிடைந்தன காட்டுவல் காண்மதி
மண்ணுடல் பசந்து கறுத்து விண்ணமு |
|
|
மாற்றா
தழந்றுகாற் றின்முக மயங்கி
யுடுவெனக் கொப்பு ளுடனிறை பொடித்த
தீங்கிவற் றடங்கிய விருதிணை யுயிர்களுந் |