|
|
செய்யுள்
86
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பாசடைக்
கருங்கழி படர்மண லுலகமு
மெழுமலை பொடித்தவற் கிசைதல் வேண்டி
வரையுல கனைத்தும் வருவது போலத்
திரைநிரை திரைத்துக் கரைகரைக் கொல்லும்
வையைநீர் விழவு புகுந்தன மெனவொரு |
10
|
|
பொய்யின
ளன்றி மெய்யினை நீயும்
பொலம்பூண் பெயர்ந்துறை பூணை யருடரு
குளிர்ச்சி நீங்கிக் கொடுங்கோல் வேந்தெனச்
சேக்கொள் கண்ணை செம்மொழி பெயர்தந்
தொன்றுட னில்லா மொழியை மறுத்த |
15
|
|
முதிரா
நாட்செய் முண்டக மலர்ந்து
கவிழ்ந்த முகத்தையெக் கண்மனந் தோன்ற
விரும்பிய நகையை யன்றே நின்கே
ழென்கண் கண்ட விவ்விடை யென்னுள
மன்னிநின் றடங்காக் குடுமியம் பெருந்தழல் |
20
|
|
பசுங்கடல்
வளைந்து பருகக் கொதித்த
தோற்றமுங் கடந்த தென்றாலாற் றல்செய்
விண்ணகம் புடைத்து நெடுவரை கரக்குங்
கொடுஞ்சூர் கொன்ற கூரிய நெடுவேற்
குன்றக் குறவர் கொம்பினுக் கினியன் |
25
|
|
குருகொலி
யோவாப் பனிமலை வாவி
வயிறுவாய்த் தழகு குழவியங் கிழவோன்
வாழ்பரங் குன்றெனு மணியணி பூண்ட
நான்மறை புகழுங் கூடலம் பெருமான்
வான்முத லீன்ற மலைமக டன்னொடு |
30
|
|
முழுதுணர்
ஞான மெல்லா முடைமை
முழுதனுக் கிரகங் கெழுதர மனாதி
பாசமி லாமை மாசறு நிட்கள
மவிகா ரக்குறி யாகிய தன்குண
மெட்டுந் தரித்து விட்டறு குற்ற |
|
|
மருச்சனை
வணக்கம் பிறவுயிர்க் கன்பகம்
பேரருட் டிருநூல் பெருந்துற வெங்கு |